ஒரு கை இழந்தவர்... கொளுத்தும் வெயிலில் வரைந்த அழகான ஓவியம் - குவியும் பாராட்டு
drawn
lost-an-arm
painted-god-shivan
By Nandhini
இரண்டு கைகள், கால்கள் இருந்தும் உழைக்காமல் தினமும் குடித்து, மனைவிகளை அடித்து துன்புறுத்தும் ஒரு சிலர் மத்தியிலும், கஷ்டங்கள் வரும் போது என்னடா வாழ்க்கை என்று சலித்துக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைப்பவர்கள் மத்தியில் ஒரு கை இழந்தவர் கொளுத்தும் வெயிலில் தன் கால்கள் தவிக்கும் தவிப்பின் வலியை மறைத்து அழகான சிவன் ஓவியம் வரைந்துள்ளார்.
இதைக் கண்ட ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவரின் திறமையை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.