நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 16, 2022 11:08 AM GMT
Report

கண்ணும் இமையும், நகமும் சதையும் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுகிறார்கள்; என்று அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்னையன் :

ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும், கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு என்றார். கண்ணும் இமையும், நகமும் சதையும் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுகிறார்கள்; ஒற்றுமையாக உள்ளனர்.

நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் | Leadership Aiadmk Senior Leader Ponnaiyan

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. ஒற்றைத் தலைமை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடைபெற்றது. ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை; இரட்டைத் தலைமையே இருந்து வருகிறது என்று அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார்.

நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் | Leadership Aiadmk Senior Leader Ponnaiyan

சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்னையன், ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும், கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு என்றார்.

கண்ணும் இமையும், நகமும் சதையும் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுகிறார்கள்; ஒற்றுமையாக உள்ளனர். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. ஒற்றைத் தலைமை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடைபெற்றது.

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் - ஓ.பன்னீர்செல்வம்