நடிகர் தனுஷுக்கு ஆப்பு வைத்த லதா ரஜினிகாந்த் - விரக்தியில் நடிகர் தனுஷ்..!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த மாதம் ஜனவரியில் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
அவர்களின் இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது மகள் ஐஸ்வர்யாவின் பிரிவை நினைத்து நடிகர் ரஜினிகாந்த் கடும் மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படங்கள் பெரிதும் வெற்றி பெறாத நிலையில் நடிகர் தனுஷ் பிரபல இயக்குநர் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு படம் எடுக்க அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் மகளை விட்டு பிரிந்த நடிகர் தனுஷுக்கு ஆப்பு வைக்க ரஜினிகாந்தின் மனைவி லதா அனைத்து தரப்பு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவருடன் இணைந்து படம் எடுக்க கூடாது என வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது வெற்றிமாறன் தனுஷுடன் அடுத்த படம் இயக்குவதை தள்ளிப்போடும் விதமாக தான் பிசியாக இருப்பதாக கூறி தட்டிக்கழித்து வருவதாகவும்,
இதனால் தனுஷ் தனது கரியரை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
