தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி - என்ன காரணம்?

Kerala Virus Death
By Sumathi Jul 18, 2025 09:16 AM GMT
Report

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தெருநாய் தொல்லை

கேரளாவில் நாய்க்கடியால் தினமும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மலப்புரத்தில் 6 வயது சிறுமியை தெருநாய் கடித்துக் குதறி உயிரிழந்தார்.

street dogs

எனவே தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்,

இனி அரசு பள்ளிகளில் பகவத் கீதை உபதேசம் கட்டாயம் - அரசு கோரிக்கை

இனி அரசு பள்ளிகளில் பகவத் கீதை உபதேசம் கட்டாயம் - அரசு கோரிக்கை

அரசு அனுமதி

நோய் பாதித்த மற்றும் தொற்று நோய்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி - என்ன காரணம்? | Kerala Govt Decided Kill Diseased Street Dogs

தெருநாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்று கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.