பாகனின் சித்ரவதையால் மச்சத்கர்ணன் யானை உயிரிழந்தது - நெஞ்சை ரணமாக்கும் புகைப்படம் வைரல்..!
பாகனின் சித்ரவதையால் மச்சத்கர்ணன் என்ற யானை பரிதாபமாக உயிரிழந்தது.
சித்ரவதையால் உயிரிழந்த யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், பாகனின் சித்ரவதை காரணமாக, கேரளாவில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்டிருந்த மச்சத்கர்ணன் யானை நேற்றிரவு திருச்சூரில் பிறந்த இடத்தில் இறந்து கிடந்தது.
தற்போது, இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த யானையின் கண்களில் தாரை, தாரையால் கண்ணீர் வழிந்திருந்தது அந்த புகைப்படத்தில் காண முடிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Breaking news : #Kerala
— Lucy crew (@Lucycrew7) June 11, 2022
Due to the torture of mahouts
Musth assigned to the festival in #Kerala, the #MachadKarnan elephant was found dead at his place of origin in Trichur last night. RIP Beautiful soul #NoMoreCruelty for you ??so sorry that you know in you life just bad human pic.twitter.com/VXF4eVbyoX