என்னால ஓட்டுப் போட முடியாது: சோகத்தில் நடிகை கஸ்தூரி

people election vote Kasthuri
By Kanagasooriyam Apr 05, 2021 07:41 PM GMT
Report

தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தன்னால் நாளை ஓட்டுப்போட முடியாது என நடிகை கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.

அந்த டுவிட்டில், தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு ! Feeling left out" என்று பதிவிட்டுள்ளார்.