கர்நாடகாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 3.4 ஆக பதிவு: பீதியில் பொதுமக்கள்

karnataka earth quake
By Anupriyamkumaresan Oct 10, 2021 08:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

கர்நாடகாவில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

கர்நாடகாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 3.4 ஆக பதிவு: பீதியில் பொதுமக்கள் | Karnataka Earthquake Today

காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு தஞ்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.