கர்நாடகாவில் மீண்டும் நிலநடுக்கம்.. - மக்கள் அலறி அடித்து ஓட்டம் - கார், பில்டிங் ஆடிய சிசிடிவி காட்சிகள் வைரல்
கர்நாடகாவில் நிலநடுக்கம்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை சுமார் 6.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 1.8 ஆக பதிவாகி இருக்கிறது. குடகு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதனால், அப்பகுதியில் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
வைரல் வீடியோ
தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Earthquake tremors felt in parts of Karnataka; loud noise heard https://t.co/aMDoYeVQbS
— selfie queen23 (@queen23_selfie) July 10, 2022
#Vijayapura has recorded 4.4 magnitude in the early morning hours. People in #Indi, #vijayapur , #BasavanaBagewadi, & other parts of the district experienced tremors. #earthquake #bijapur #vijayapura #karnataka #bijapurdiaries #cctv @KeypadGuerilla pic.twitter.com/gLsf1mMYpM
— Bijapurdiaries (@bijapurdiaries) July 9, 2022