காமராஜரின் தாய் மனம் வருந்தியது உண்மை தான் : கமலிகா காமராஜர்

By Irumporai Jun 27, 2022 09:44 AM GMT
Report

காந்தியின் பிறந்த தினந்தன்று காமராஜர் இறந்தது எதிர்பாராமல் நிகழ்ந்ததாக இருந்தாலும் இதன் மூலம் வரலாறு அவர்களின் பிணைப்பை நமக்கு உணர்த்துகிறது.

காந்தியக் கொள்கைளை தன் இறுதி மூச்சுவரை இறுக பிடித்து வாழ்ந்தவர் காமராஜர். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் 'காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது' என காமராஜரின் மறைவை விவரிக்க முடியும்.

தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார்.

இந்த நிலையில் காமராஜர் குறித்து அவரது பேத்தி கமலிகா காமராஜ் காமராஜர் குறித்து சொன்ன தகவல்கள் உங்களுக்காக