ஜல்லிக்கட்டு போட்டியை தடுக்க நினைக்கும் பீட்டா : பிளான் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Nov 15, 2022 05:33 AM GMT
Report

ஜல்லி கட்டு போட்டியினை எதிர்த்து பீட்டா உள்ளிட 15அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்

பீட்டா வழக்கு

தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லி கட்டு போட்டியினை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகின்றார்.

ஜல்லிக்கட்டு போட்டியை தடுக்க நினைக்கும் பீட்டா : பிளான் போடும் முதலமைச்சர் ஸ்டாலின் | Jallikattu Consultation Chief Minister M K Stalin

முதலமைச்சர் ஆலோசனை

அதே சமயம் ஜல்லிகட்டு போட்டியினை அனுமதிக்கு சட்டத்தை ரத்து செய்ய 15 அமைப்புகளின் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 23 தேதி விசாரணைக்கு வரவுள்ளநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.