நமக்கு மேட்ச் முக்கியம் ஜெய் ஶ்ரீராம் பற்றி எனக்குத் தெரியாது - ரோஹித் சர்மா
முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டது தொடர்பாக ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணி வெற்றி
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில் இந்தியா அதிரடியாக வெற்றி பெற்றது , இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அப்போது இந்திய அணியின் வேகபந்து வீச்ச்சாளராம முகமதுஷமியை நோக்கி சிலர் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முகமது ஷமிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர்.
விராட்கோலி கருத்து
இது போன்ற விவகரத்திற்கு ஏற்கனவே விராட் கோலி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார் அதில், மதத்தை வைத்து ஒருவரை தாக்குவது என்பது என்னை பொறுத்தவரை பரிதாபத்திற்குறிய செயலாகும் .
தனிப்பட் ஒரு நபரை தரம் தாழ்ந்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை மதன் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான நம்பிக்கை என தனது கருத்தை தெரிவித்திருந்தார் விராட் கோலி பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
‘Shami Jai Shri Ram..’ slogans at the India Aus cricket match in Ahmedabad. Now you decide whether this is the appropriate slogan for an India cricket test match. Or is this a political rally or religious meet? pic.twitter.com/UKYq1UayBB
— Rajdeep Sardesai (@sardesairajdeep) March 12, 2023
ரோஹித்ஷர்மா
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஹித்ஷர்மா : இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை மே 21-ம் தேதி, ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளுக்கு முன்னதாக ஆறு அணிகள் தொடரிலிருந்து வெளியேறியிருக்கும்.
அதில் எந்தெந்த வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருக்கிறார்களோ, அவர்களை முடிந்தவரைச் சீக்கிரம் இங்கிலாந்துக்கு அனுப்பிவிடுவோம் இறுதி போட்டி மிகவும் முக்கியமானது எனக் கூறினார்.