15-வது ஐ.பி.எல் போட்டி : 2-ம் நாள் மெகா ஏலத்தில் விலைப்போகாத வீரர்களின் பட்டியல் LIVE
நடப்பாண்டு 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 2-வது நாள் ஏலத்தின்போது எடுக்கப்படாத வீரர்களின் பட்டியல்,
இந்திய வீரர்கள் புஜாரா, சௌரப் திவாரி வாங்க எந்த அணியும் முன்வரவில்லை .
இயோன் மோர்கனை எந்த அணியும் வாங்கவில்லை.
ஆஸி வீரர்கள் ஆரோன் பிஞ்ச், மார்னஸ் லாபஸ்சாக்னேவை எந்த அணியும் வாங்கவில்லை.
டேவிட் மாலனை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டானை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.
நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் சோதியை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை
இந்திய அணி வீரர்கள் கரண் சர்மா, ரிக்கி புய், ஹிமன்சு ரானா, ஹர்னூர் சிங், சச்சின் பேபி, வஹிம்மத் சிங், விராட் சிங், பியூஸ் சாவ்லா, இஷாந்த் சர்மா ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் வீரர் கயஸ் அஹ்மத் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா வீரர்கள் தப்ரேஸ் ஷம்சி, லுங்கிசைனி நிகிடியை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
ஆஸ்திரேலியா வீரர் நேதன் கவுல்டெர் நைல்-ஐ யாரும் எடுக்கவில்லை.
மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெல்டோன் காட்ரெல்லை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை
U19 உலகக்கோப்பை தொடரில் ஜொலித்த இந்திய வீரர் விக்கி ஓஸ்ட்வால் ஏலம் போகவில்லை.
இந்திய வீரர்கள் அர்ஸன், யாஷ் தாகூர், வாசு ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
கருண் நாயர், எவின் லூயிஸ், அலெக்ஸ் ஹால்ஸ் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
சமீபத்திய பிக்பாஷ் லீக் தொடர் நாயகன் பென் மெக்டெர்மோட் ஏலம் போகவில்லை.
அபூர்வ் வான்கடே, சமீர் ரிஸ்வி, டாம் கோஹ்லெர், தன்மய் அகர்வால், சந்தீப் வாரியர், ஆண்ட்ரூ டை, ரீஸ் டோப்லே ஆகிய வீரர்களை யாரும் வாங்க முன்வரவில்லை