நாடாளுமன்ற வளாக அறையில் திடீரென தீ விபத்து
fire-accident
india-parliament
By Nandhini
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ஆம் எண் அறையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள 59-ம் எண் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றி எறிந்த நிலையில், அது அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது, அறையில் அதிகாரிகள் இல்லாததால் பாதிப்பு ஏதும் நிகழவில்லை என்று அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.