”எடப்பாடியார் பிறந்தநாளுக்காக போரை நிறுத்திய பாகிஸ்தான்”- வைகைச்செல்வன்
ADMK
Pakistan
Edappadi K. Palaniswami
India
By Sumathi
எடப்பாடியார் பிறந்தநாளுக்காக பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
வைகைச்செல்வன் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்துக் கொண்டிருக்கிறது எனவே தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் எனக் கூறினார்.

ஆனால் நல்ல வேளையாக எடப்பாடியாரின் பிறந்தநாளை தெரிந்து இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநால் விழாவில் வைகைச்செல்வன் பேசியுள்ளார்.
இன்று எடப்பாடி பழனிச்சாமி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்காணொளி இதோ...
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan