சட்டமே இருக்கே...!! இலங்கை தமிழர்களும் இந்துக்கள் தானே - ஏன் குடியுரிமை வழங்கவில்லை - Advocate Mario Johnson..!!

Srilankan Tamil News
By Karthick Jan 02, 2024 10:24 AM GMT
Report

ஈழ தமிழர்களுக்கான குடியுரிமை வழங்குவதில் இருக்கும் சட்ட சிக்கல் குறித்தும், கள எதார்த்ததை குறித்தும் Advocate மரியோ ஜான்சன் பேட்டிளித்துள்ளார்.


IBC தமிழ் இணையத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழ் ஈழ குடியுரிமை குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அந்த நேர்காணலில், அவர் பேசும் போது, துவக்கத்தில் விடுதலை புலிகள் அல்லது தமிழீழ செயல்படுகளில் மிகவும் கடுமையாக இருந்த அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அவரது கடைசி காலங்களில் மிகக்குவம் கருணையுடன் நடந்து கொண்டார் என குறிப்பிட்டார்.

அந்த முழு பேட்டியை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்...