ஓ.பன்னீர் செல்வம், ஓபி.ரவீந்திரநாத் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்!

Tamil nadu ADMK Madras High Court
By Jiyath Jul 27, 2023 05:08 PM GMT
Report

ஓ.பன்னீர் செல்வம், ஓபி.ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்! 

புகார் மனு

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ், 2019 மக்களவைத் தேர்தலில் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் வெற்றிபெற்றனர். ஆனால் தேர்தல் வேட்புமனுவில் தகவல்கள் மறைத்ததாகவும், தவறான தகவல்களை தெரிவித்ததாகவும் மிலானி என்பவர் புகார் அளித்தார்.

ஓ.பன்னீர் செல்வம், ஓபி.ரவீந்திரநாத் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்! | High Court Quashed The Case At Ops Ravindhranath I

இந்த புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த புகார் மனுவை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது.

வழக்கு ரத்து

இந்நிலையில் புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிராமண மனுவும் தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.