சாலையில் படுத்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர் - வைரலாகும் வீடியோ
குஜராத்தில் சாலையில் படுத்துக் கொண்டு ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குஜராத் மாநிலம் வாரணாசி தொகுதியில், மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி, சாலையில் படுத்துக்கொண்டு ஒரு நபர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#Varanasi માં પીવાના પાણીની પાઈપલાઈનમાં ભંગાણ થતા રોડ પર પાણી ભરાઈ જવાના કારણે મુસાફરોને આવવા-જવામાં મુશ્કેલીનો સામનો કરવો પડ્યો હતો. સાથે જ રોડ પર પાણી ભરાતા રોષે ભરાયેલા પૂર્વ કાઉન્સિલર શાહિદ અલીએ રસ્તા પર વહેતા પાણીના બનેલા ખાડામાં સૂઈ જઈને પ્રદર્શન કર્યું હતું.#GTVideo pic.twitter.com/UjHF3zHCLX
— Gujarat Tak (@GujaratTak) February 8, 2023