பெண் சடலங்களையும் விடாத கொடுமை - கல்லறையை பூட்டுப் போட்டு வைக்கும் கொடூரம்!

Pakistan
By Sumathi Apr 30, 2023 04:54 AM GMT
Report

சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை 

பாகிஸ்தான், உகாரா எனும் இடத்தில் பெண் பிணத்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2020ல் ஒருவர் கைது செய்யப்பட்டார். தொடர்ட்ந்து, 2021ல் லாமுல்லா என்னும் ஊருக்கு அருகில் உள்ள

பெண் சடலங்களையும் விடாத கொடுமை - கல்லறையை பூட்டுப் போட்டு வைக்கும் கொடூரம்! | Graves Of Dead Women Have Been Locked In Pakistan

ஒரு கிராமத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட இரவே 18 வயது பெண்ணின் சடலம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது. இவ்வாறு, பிணங்களை பாலியல் கொடுமை செய்வது அதிகரித்துள்ளது.

கல்லறைக்கு பூட்டு

இதனால், பெண்களின் கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கதவமைத்து பூட்டி வைக்கின்றனர். மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம், பாகிஸ்தானில் 40 சதவீத பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறுகிறது.

மேலும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஹரிஸ் சுல்தான் பாகிஸ்தான் கலாசாரத்தை கண்டிக்கும் வகையில் புர்காவுடன் தொடர்புபடுத்தி தன் கண்டன கருத்தை பதிவிட்டுள்ளார்.