ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Tamil nadu
By Irumporai Dec 26, 2022 01:30 PM GMT
Report

2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது .

ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு | Governors Speech In The Tamil Nadu Assembly

அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.