கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்திய நபர் - கடைசியில் காத்திருந்த ஆச்சர்யம்! ஆனால் உண்மை

Uttarakhand Viral Photos
By Sumathi Dec 05, 2024 01:30 PM GMT
Report

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த ரிசல்ட் வைரலாகி வருகிறது.

கங்கை 

நபர் ஒருவர் புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கையில் இருந்து நீரை எடுத்துவந்து ஆய்வு செய்துள்ளார். அதில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது.

கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்திய நபர் - கடைசியில் காத்திருந்த ஆச்சர்யம்! ஆனால் உண்மை | Ganga River Research Found No Bacteria

ஆனால் அதனை நம்பாத அவர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார். அங்கு அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை செய்துள்ளனர்.

கங்கையில் மூழ்கினால் கேன்சர் குணமாகும் - 5 வயது குழந்தையைக் கொன்ற பெற்றோர்!

கங்கையில் மூழ்கினால் கேன்சர் குணமாகும் - 5 வயது குழந்தையைக் கொன்ற பெற்றோர்!

ஆய்வு ரிசல்ட்

அதிலும் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்றே தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதனை நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை.

ganga river

இந்த ஆய்வின் முடிவு வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர்களில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும். அல்லது உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.