நானும் மயானத்திலேயே... மகனை இழந்த தந்தையின் கண்ணீர்
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை ஒருவரின் செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
18 ஆண்டுகளில் முதன்முறையாக கிண்ணத்தை வென்ற ஆர்சிபி அணியால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
கொண்டாட்டங்கள் களைகட்டியது, இந்நிலையில் வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
The greatest pain a father can endure is to cremate his own child, a grief that defies time, reason, and healing.
— THE SKIN DOCTOR (@theskindoctor13) June 7, 2025
Lakshman refuses to leave the grave of his 20 yr old son, Bhumik, who died in the Bengaluru stampede. Buried on a small plot of land in their native village in… pic.twitter.com/qjbBgif6SQ
இவர்களில் பூமிக் லக்ஷ்மண் (வயது 21) என்ற இளைஞரும் ஒருவர், அவரை அடக்கம் செய்த இடத்தில் தந்தை அழுது கொண்டிருக்கும் காட்சிகள் பார்ப்போரை கலங்க வைக்கின்றன.
அவர், எனது மகனுக்கு நடந்தது போன்று யாருக்கும் நடக்கக்கூடாது, நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என கதறுகிறார்.

சொத்துக்களால் ஏற்படப்போகும் வில்லங்கம் : கடும் கலக்கத்தில் முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் IBC Tamil
