மருமகளை ஓட ஓட அடித்த மாமனார்; பதறிய அக்கம்பக்கத்தினர் - பகீர் சம்பவம்
மருமகளை, மாமனார் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு
கேரளா, பரசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.

இவர் வீட்டில் அவரது மகனும், மருமகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டை மகனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால், மருமகள் அவரது வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் எனக் கூறி ராமச்சந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
ஆத்திரம்
அதனை தட்டிக் கேட்ட மருமகள் பிரேமலதா, ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், மருமகளை ஓடவிட்டு சரமாரியாக தாக்கினார். இதுகுறித்த வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan