Prayer பண்ணும்போது இந்த குழந்தை செய்த செயலை பாருங்க... அசந்துடுவீங்க..
entertainment-viral-video
By Nandhini
கிறிஸ்தவ வீடுகளில் எப்போதுமே சாப்பிடும் முன் ப்ரேயர் செய்வது வழக்கம். அப்படி, கிறிஸ்தவ குடும்பம் ஒன்று அமர்ந்து சாப்பாட்டுக்கு முன்பு ப்ரேயர் செய்து கொண்டிருந்தனர்.
அந்த ப்ரேயர் நீண்ட நேரமாகத் தொடரவே, பொறுமையை இழந்த குழந்தை மெதுவாக கண்ணைத் திறந்து, சாப்பாட்டில் கொஞ்சத்தை எடுத்து வாயில் போட்டுவிட்டு மீண்டும் ப்ரேயர் செய்வது போல் கண்களை மீண்டும் மூடிக்கொள்கிறது.
தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டேய்… ஆண்டனையே ஏமாத்துறியா? என்று செல்லமாக இந்த வீடியோவில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.