தாகத்தோடு தவித்த நாய்க்கு தன் கைகளால் தண்ணீர் கொடுத்த நபர் - நெகிழ்ச்சி வீடியோ வைரல்
entertainment-viral-video
By Nandhini
நாய் ஒன்று தாகத்தோடு தவித்து வந்துள்ளது. குழாய் அருகே சென்று தாகத்தை தன் கால் அசைவால் காட்டியது. இதை கவனித்த ஒருவர் குழாயில் தண்ணீர் தன் கைகளால் பிடித்து நாய்க்கு கொடுத்தார்.
தாகத்தோடு தவித்த அந்த நாய் தண்ணீரை பசியோடு குடித்தது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -