‘‘திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தடை’’- காரணம் என்ன?

covid19 tamilnadu marraige epass
By Irumporai May 17, 2021 12:11 PM GMT
Report

இ-பதிவுக்கான இணையதளத்தில் திருமணத்திற்கான அனுமதி நீக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகரித்து வருவதால் தற்போது அடுத்து ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை அமலில் வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 

இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்காக அதிக மக்கள் விண்ணப்பித்து பயணம் செய்வதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15