ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பிரசாரத்தை தொடங்கியது திமுக,காங்கிரஸ்

Tamil nadu Erode
By Thahir Jan 21, 2023 04:46 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

பிரசாரத்தை துவங்கியது திமுக 

திமுக மற்றும் காங்கிரஸ். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

DMK and Congress started the campaign

திமுக தொண்டர்கள். இந்த நிலையில் இன்று காலை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் துவங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு சேகரிக்கும் இந்த பணியானது ஈரோடு பெரியார் நகரில் இருந்து தொடங்கி தொடர்ந்து தொகுதி முழுவதும் நடைபெற உள்ளது.