இயக்குநர் பாலாவை பிரிந்த முத்து மலருக்கு இரண்டாம் திருமணமா? வெளியான முக்கிய தகவல்..!
தமிழ் இயக்குநர்களில் முக்கிய இயக்குநராக வலம் வருப்பவர் இயக்குநர் பாலா இவர் தனது மனைவியை சட்டபூர்வமாக மார்ச் 5-ம் தேதி விவகாரத்து பெற்றார்.
இயக்குநர் பாலா தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமலரை கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ல் திருமணம் செய்து கொண்டார்.
மதுரையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பாலா மற்றும் முத்துமலர் பிரிவை அடுத்து பாலா நடிகர் சூர்யாவை வைத்து படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே முத்துமலர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியானது. தற்போது அந்த தகவல் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.
மகள் வளர்ந்த நிலையில் மறுமணம் பற்றி யோசிக்கவில்லை முத்துமலர்.
ஒரு முறை திருமணம் செய்து பட்ட கஷ்டங்கள் போதும் மறுபடியும் திருமணம் என்ற பேச்சுக்கே இடம்மில்லை என்று முத்துமலர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.