திண்டுக்கல்லில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்..! பொதுமக்கள் அச்சம்..!

dindigul black fungus 3 member affect
By Anupriyamkumaresan May 29, 2021 06:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக உருவெடுத்துள்ள கருப்பு பூஞ்சை நோய் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்..! பொதுமக்கள் அச்சம்..! | Dindigul Black Fungus 3 Member Affect

குறிப்பாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களேயே அதிகளவு இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல்லில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்..! பொதுமக்கள் அச்சம்..! | Dindigul Black Fungus 3 Member Affect