நான் நம்புன பொண்ணுங்க என்னை குழில தள்ளிட்டாங்க...புலம்பும் தனுஷ்
நடிகர் தனுஷ் 3 பெண்கள் மீது வைத்த நம்பிக்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இருவரும் படங்கள் எடுப்பதில் பிசியாக இருந்து வருகின்றன.
இந்நிலையில நடிகர் தனுஷ் தான் 4 பேர் மீது நம்பிக்கை வைத்ததாகவும்,அதில் ஒருவர் வெற்றிமாறன் எனவும்,மற்ற மூன்று பேரும் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
என் வாழ்க்கையில் அதிகம் நம்பியது இந்த 4 பேர் தான் என்றும்,3 பெண்கள் என்னை தள்ளிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் மட்டுமே என் நம்பிக்கையை காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.