நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா மீண்டும் சேர வாய்ப்பில்லை - உண்மையை சொன்ன நண்பர்கள்..!
தனுஷும்,ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.அவர்களின் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக மாறினர்.அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினரும்,நண்பர்களும் முயற்சித்தனர்.
ஆனால் அவர்களின் முயற்சி ஒன்றும் பலனளிக்கவில்லை,ஆம் ஐஸ்வர்யா தனது இனி சேர்வதற்கு வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாக தனது சமூகவலைதள கணக்குகளில் இருந்து தன் பெயரின் பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கியுள்ளார்.
அவர்களின் பிரிவுக்கு பின்பு இருவரும் இரவு நடந்த பார்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொண்டும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்றதால் நண்பர் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் அவர்கள் மீண்டும் இருவரும் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என அவர்களது நண்பர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும் பார்டியில் இருவரும் சந்தித்த நிலையில் பேசாமல் சென்ற அன்றே தெரியும் இவர்கள் மீண்டும் சேர மாட்டார்கள் என்று என்று பேசி வருவதாக தெரிவித்துள்ளனர்.