ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளிய நடிகை குஷ்பு என்ன காரணம் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா “முசாபிர்” என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார்.
இதனிடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷுக்கும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
18 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்கள் வாழ்க்கையில் இருந்த இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இவர்களின் அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி,அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இருவரும் தங்களது பிரிவை நினைத்து வருந்தாமல் தங்களது வேலைகளில் பிசியாக மாறினர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா முசாபிர் என்ற ஆல்பம் பாடலை ஹைதராபாத்தில் தங்கி படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை குஷ்பு ஐஸ்வர்யாவின் முசாபிர் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Thank you so much for your lovely words ..you are an inspiration and hope I live up to your expectations ?@khushsundar akka ! pic.twitter.com/fBeyjOc7ZX
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 12, 2022

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
