ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனா! பொதுமக்கள் அச்சம்!
corona
lockdown
australia
delta plus
By Anupriyamkumaresan
மின்னல் வேகத்தில் பரவி வரும் டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து 3 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் ஜூலை 9-ம் தேதி வரையிலும் டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்ஹ்ட 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 8 சதவீத மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamil

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்கா மத்தியஸ்தம் இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம் IBC Tamil
