50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி: எங்கு தெரியுமா?
வரும் திங்கட்கிழமை முதல் தலைநகர் டெல்லியில் 50% இருக்கைககளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போதுகொரொனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் வரும் திங்கட் கிழமை முதல் அங்கு 50 % இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Metro and buses are permitted to operate with 100% capacity in Delhi from 5 am, July 26. Cinema halls, theatres, and multiplexes will function with 50% capacity: Delhi Disaster Management Authority pic.twitter.com/DSS0W0MKKS
— ANI (@ANI) July 24, 2021
மேலும்,வரும் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இயங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சினிமா துறையினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.