ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம் : பிரதமர் மோடி இரங்கல்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான் (73) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவர் 2004-ஆம் ஆண்டு முதல் முக்கிய அரபு அமீரக அதிபராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் :
I am deeply saddened to know about the passing away of HH Sheikh Khalifa bin Zayed. He was a great statesman and visonary leader under whom India-UAE relations prospered. The heartfelt condolences of the people of India are with the people of UAE. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022
இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுடன் எப்போதும் இருக்கிறது என பதிவிட்டு்ள்ளார்