சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்!

death-mourning
By Nandhini Apr 16, 2021 09:46 AM GMT
Report

1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

1974 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சின்ஹா ​​ மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக டிசம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரை இருந்து வந்தார்.

அதனையடுத்து, ஐ.டி.பி.பி இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளையும் சின்ஹா ​​வகித்திருக்கிறார். இந்நிலையில், 64 வயதாகும் சின்ஹாவின் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்! | Death Mourning