பெற்ற மகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை

Sexual harassment
By Irumporai Dec 25, 2022 04:35 AM GMT
Report

பெற்ற மகளுக்கு நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையும் , உடந்தையாக இருந்த தாயும் , தாயின் நண்பரும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மைனர் பெண்ணை அவரது தந்தை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

பெற்ற மகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை | Daughter To Many Places And Sexually

 தந்தை பாலியல் வன்கொடுமை

இதற்கு சிறுமியின் தாயாரும் , அவரின் நண்பரும் அந்த சிறுமியிடம் ஆபாசமாக பேசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இவ்வாறு அந்த பெண் நான்கு ஆண்டுகளாக சித்திரவதை அனுபவித்து வந்துள்ளார் அந்த சிறுமி.

பெற்ற மகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை | Daughter To Many Places And Sexually

தற்போது அந்த சிறுமிக்கு 20 வயதாகிறது, குடும்பத்தினரின் தொல்லை இப்படி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் அந்த சிறுமி பொறுமை இழந்து போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை, தாய், தாயின் நண்பர் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.