இந்திய அணியில் இடம் இல்லை - நடிகராக மாறிய முன்னாள் வீரர்
India
Cricket
BCCI
Sreesanth
By mohanelango
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சூதாட்ட புகாரில் சிக்கியதால் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவரால் தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை கடந்த 2019-ம் ஆண்டு ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீசாந்த் திரைப்படங்களை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். ஒரு சில மலையாள படங்களில் நடித்தவர் தற்போது பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.
ராதாகிருஷ்னன் என்பவர் இருக்கும் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்.