தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று!

Covid 19 Corona Case
By Thahir Aug 03, 2021 02:59 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 29 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று! | Covid19 Tamilnadu

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இதனால், இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,65,452 -ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 29 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159-ஆக அதிகரித்துள்ளது.