தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று!
Covid 19
Corona Case
By Thahir
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 29 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
இதனால், இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,65,452 -ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 29 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159-ஆக அதிகரித்துள்ளது.