2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு - இன்றைய முழு நிலவரம்
தமிழகத்தில் இன்று 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,39,277 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,782 ஆக உள்ளது. மேலும் 2,439 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,78,778 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 204 பேருக்கும், ஈரோட்டில் 129 பேருக்கும்,, சென்னையில் 141 பேருக்கும், சேலத்தில் 133 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மூன்று ராசிக்காரர்களுக்கு கிட்டப்போகும் ராஜயோகம் : அதிலும் மேஷ ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்கள் IBC Tamil

கண்டம் பாயும் ஏவுகணையுடன் இலங்கை வருகிறது சீனக் கப்பல்...! கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா IBC Tamil

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan
