பிரபல மெட்ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை அனுமதி ரத்து!
பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19, 20-ம் தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தவறாக பதிவேற்றம் செய்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Notice issued to #Medall Labs by TN Dir. of Public Health over serious #Covid_19 discrepancies
— Apoorva Jayachandran (@Jay_Apoorva18) May 21, 2021
As per the notice, Btw May 19-20, Medall had wrongly entered the 4000 #COVID (-ve) samples received from #Kolkata as #coronavirus (+ve) samples from Kallakurichi in the #ICMR portal pic.twitter.com/Ed2Ma4L1sw
இந்த நிகழ்வு குறித்து அடுத்த 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மெட்ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.