விருத்தாசலத்தில் கைதிகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா!
covid19
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.
தற்போது கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த 4 பேருக்கும் அதே வளாகத்தில் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது.

இதில் சிறைக்கைதி 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சிறைக்கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம் IBC Tamil
மகிந்த, மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல் IBC Tamil