இலங்கையில் துறைமுக நகரம் பிரச்சனை: ஏன் மௌனம் சாதிக்கிறது மத்திய அரசு...

Central government Colombo port issue
By Petchi Avudaiappan Jun 11, 2021 04:17 PM GMT
Report

இலங்கையில் உள்ள துறைமுக நகரமான கொழும்பில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளது.

இது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் என தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் மத்திய அரசு பதிலேதும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இலங்கையிலுள்ள துறைமுக நகரம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள பேராசிரியர் ராமு மணிவண்ணன் நமது ஐபிசி தமிழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

அதன் முழு வீடியோ: