கிளாமர் லுக்கில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுக நடிகையாக தமிழ் சினிமாவில் உள்நுழைந்தார் யாஷிகா.
இதற்கு பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கினார் நடிகை யாஷிகா. இந்த கார் விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாஷிகா, கடந்த 4 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். தற்போது, நடிகை யாஷிகா போட்டோஷூட் பக்கம் திரும்பி இருக்கிறார்.
தான் இழந்த க்ளாமரை மீண்டும் கொண்டு வந்து ஹாட் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா.
இந்நிலையில், தற்போது யாஷிகா வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், உனக்கு கால் உடைந்து போன பின்பும், திருந்தவில்லையே என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.