செல்லப்பிராணியை கட்டி அணைத்து தூங்கும் சமந்தா - வைரலாகும் புகைப்படம்

cinema-samantha
By Nandhini Dec 20, 2021 06:55 AM GMT
Report

சினிமா திரையுலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தனது காதல் கணவனான நடிகர் நாகசைதன்யாவை பிரிந்துள்ளார்.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இப்படத்தின் ‘ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா’ பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார். வெளியான 1 மணி நேரத்திலேயே ஒன்னரை மில்லியன் பாடல்களைக் கடந்துள்ளதோடு 9 ஆயிரம் கமெண்ட்ஸ்களையும் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இப்பாடலில் சமந்தா கிளாமரிலும் கலக்கல் காஸ்டியூமிலும் அசத்தியுள்ளார். இவர் ஐட்டம் பாடலில் நடனம் ஆடுவது இதுவே முதல்முறையாகும்.

தற்போது சமந்தா தனது செல்லப்பிராணிகளுடன் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.