நடிகை சமந்தா மருத்துவமனையில் திடீர் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கி உட்பட நிறைய படங்கள் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ படத்திற்காக நிறைய விருதுகளை குவித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில், நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசாக சளி மற்றும் ஜுரம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்ற தகவலை அவரது மேனேஜர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
సమంత పూర్తి ఆరోగ్యంగా ఉన్నారు..
— VamsiShekar (@UrsVamsiShekar) December 13, 2021
*నిన్న కొంచెం దగ్గు ఉండటంతో AIG హాస్పిటల్లో టెస్ట్ చేయించుకుని తన ఇంట్లో రెస్ట్ తీసుకుంటున్నారు.
*సోషల్ మీడియాలో వచ్చే కథనాలను నమ్మవద్దు
మహేంద్ర (సమంత మేనేజర్)@Samanthaprabhu2 is completely fine