படுக்கையறையில் செல்ஃபி எடுத்து வெளியிட்ட ‘அடங்கமறு’ அண்ணி - வைரலாகும் போட்டோ

cinema
By Nandhini Jan 05, 2022 09:00 AM GMT
Report

மும்பையில் பிறந்து வளர்ந்த மலையாள பெண் மீரா வாசுதேவன். இவர் “கோல்மால்” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார்.

தமிழில் “அறிவுமணி”, “ஜெர்ரி”, “க த் தி க் க ப் ப ல்”, “ஆட்ட நாயகன்”, “அடங்கமறு” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார்.

அதன் பின்பு, “சார்பட்டா பரம்பரை” படத்தில் வேம்புலியாக நடித்த அனிஷ் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

சில மாதங்கள் அவருடன் இருந்து விவாகரத்து வாங்கினார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார் மீரா வாசுதேவன்.

இந்நிலையில், இரவு நேரத்தில் வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் செல்பி எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

படுக்கையறையில் செல்ஃபி எடுத்து வெளியிட்ட ‘அடங்கமறு’ அண்ணி - வைரலாகும் போட்டோ | Cinema