செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு..!

M. K. Stalin Government of Tamil Nadu DMK
By Thahir Apr 22, 2022 02:10 AM GMT
Report

சென்னை அருகே செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை அருகே நடைபெற உள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,விளையாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன்,

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.