கனமழையால் நீச்சல் குளமானதா சென்னை? வைரலான புகைப்படம்- பிஜேபி பிரபலத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதுடன், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமானதை விட 43 சதவிகிதம் மழை அதிகமாக பொழிந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த எஸ்ஆர் சேகர் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,
விடியல் ஆட்சியில் ஒரு நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை என பதிவிட்டிருந்தார்.
#விடியல்_ஆட்சி யில்
— S.R.SEKHAR ?? (@SRSekharBJP) November 7, 2021
ஒரே நாள் மழையில்
நீச்சல்குளம் ஆன
சென்னை #ChennaiRain pic.twitter.com/qR0rbtg4IE
இதைப்பார்த்த நெட்டிசன்கள், 2017ம் ஆண்டு குஜராத் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
யோவ் ... பொய் மட்டுமே தான் பேசுவியா... உங்க ஜீ முதல்வரா இருந்த ஊர் போட்டோ டா அது... pic.twitter.com/b0Pj55peM8
— கார்த்திகேயன் தணிகாசலம் (@NaanAppadiThaan) November 7, 2021
@SRSekharBJP எப்ப பாரு பொய் செய்தியை பரப்ப வேண்டியது. சோறு தானே சாப்பிடுறீங்க ? இதுவே வேலையா ? @chennaipolice_ @tnpoliceoffl this guy is a habitual offender of spreading false news in social media. He his a liar and tries to create tension in society at difficult times. https://t.co/ZeUDUDxx5Y pic.twitter.com/cGkqu0ZUB8
— மகிழ் (@Magizh_) November 8, 2021
This man @SRSekharBJP is continuously spreading fake news, lies against TN govt
— Alex Peter (@alexpeter181) November 8, 2021
The photos,images that he displays are all lies, Y don't @arivalayam take legal action against him??@DrSenthil_MDRD @DMKITwing#BJPLies #BJPFailsIndia #ModiDisasterForIndiahttps://t.co/FelCtXQSr0