லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 13 பேர் உடல் கருகி பலி!

Accident Ramanathapuram Death
By Sumathi Dec 28, 2023 11:24 AM GMT
Report

பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பயங்கர விபத்து 

மத்திய பிரதேசம், சூனா பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி தீ பிடித்து எறிந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

madhya-pradesh accident

மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து - 40 பேர் உயிரிழப்பு

குடியிருப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து - 40 பேர் உயிரிழப்பு

13 பேர் பலி 

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து இழப்பீடாக ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 13 பேர் உடல் கருகி பலி! | Bus Collides Truck Fire 13 Killed Madhya Pradesh

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.