பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு : 3 பேர் உயிரிழப்பு

court bombblast punjabcourt
By Irumporai Dec 23, 2021 08:07 AM GMT
Report

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் 3வது தளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு  : 3 பேர் உயிரிழப்பு | Breaking Bomb Blast In Punjab Court 2 Killed

லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.